கிழக்கின் உணர்வுகளை புரிதலிலேயே தாயக விடுதலைதங்கியிருக்கிறது. தெரிதலின் தடுமாற்றந்தணிய உளப்பாங்கினை செம்மையாக்குங்கள்! – கொற்றவை

February 8, 2017 Admins 0

      வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ

      வள்ளலடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ?

      வெள்ளைநிறப்பூலுமல்ல வேறெந்த மலருமல்ல

      உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது! – விபுலானந்தர்

ஒரு மண்ணின் மாண்பு ,  மொழியின் அடியாழம் ,அதன் பழக்கவழக்கங்கள், உயரிய பண்புகள், இழப்புகள், ஈகைகள் எதுவென்றாலும், அதன் … மேலும்

உரிமைகேட்டு போராடுவது குற்றமல்ல தமிழினமே! – துலாத்தன்

February 5, 2017 Admins 0

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் உருவெடுத்துவரும் மக்களின் பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இழுபறிப்பட்டுக் கொண்டே வருகின்றது. இதற்கான காரணங்களாக திறமையற்ற அதிகாரிகள், ஊழல் நிறைந்த நிர்வாகமுறை, பொறுப்பற்ற அரசியல்வாதிகள் எனப் பட்டியற்படுத்தினாலும் எல்லாவற்றிற்கும் மேலாக மிக முக்கிய காரணம் மக்களின் விழிப்புணர்வற்ற … மேலும்

விளைதிறனுடனும் வினைத்திறனுடனும் செயற்பட்டு வென்றெடுத்தேயாக வேண்டிய ஈழத்தமிழர்களின் எதிர்காலம் – தம்பியன் தமிழீழம்

January 14, 2017 Admins 0

கடந்த இருவாரப்பத்திகளில், ஈழத்தமிழரின் கனதியான கடந்த காலத்தின் மிகத் தெளிந்த பக்குவமான பாடத்தை மீட்டிப் பார்த்தமையாலும் நிகழ்கால நிகழ்வுகளினைப் பகுப்பாய்ந்து பார்த்தமையாலும் கிடைத்த தெளிவின் பாற்பட்டு ஒரு தற்திறனாய்வுக் கண்ணோட்டத்தில் விடயங்களை அணுகி, ஈழத்தமிழரின் எதிர்காலம் குறித்த வரலாற்றினையாவது எமக்கானதாக்க என்னவெல்லாம் … மேலும்

தேக்கங்கள் சிதைந்து மாற்றங்கள் காண செயல் திருத்த முன் வாரீர் – கொற்றவை

December 30, 2016 Admins 0

      மனித குல வரலாற்றுக் காலந்தொட்டு  இடப்பெயர்வுகளும் புலப்பெயர்வுகளும் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. காலநிலைச் சீற்றத்தில்  தொடங்கி,  அரசியல் பொருண்மிய பண்பாட்டு சூழல் என்ற மாற்றங்களால், நாடுகாண் பயணங்கள், நாடுகள் மீதான போர் என, பல்வேறு வகையான நகர்வுகள் தொடர்ந்துள்ளன. இவ்வகையான பெயர்வுகளில் பல … மேலும்

தமிழர் வாழ்வியலில் கலை இலக்கிய படைப்புக்களின் இயங்கியல் குறித்த பார்வை – செல்வி

December 30, 2016 Admins 0

மனிதனின் நடத்தைக்கும் அவனது அழகியல் மற்றும் உணர்வுசார் வெளிக்குமிடையே முகிழ்த்தெழும் படைப்புக்கள் கலைகள் ஆகின்றன. கலை என்பது மன உணர்வின் வெளிப்பாடு. மனிதனது வெளிப்பாட்டு இயலுமைக்குத் தக்கனவாக நாவல், கதை, சிறுகதை, கட்டுரை, கவிதை என பல்வேறு வடிவங்களுக்குள் இலக்கியம் எனும் … மேலும்

அடுத்த கட்டத்தை தாண்டும் தமிழினம் மீதான அழிப்பு – துலாத்தன்

December 30, 2016 Admins 0

2009ற்குப் பின்னர் தமிழினத்தின் இருப்பு மற்றும் அரசியல் போராட்டமானது ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்க கூடிய தமிழ் மக்களுக்கே தெரியாமல் நாசுக்காக அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. படுகொலைகள் இ காணாமல் போதல் மற்றும் புறக்கணிப்புக்கள் என தமிழினத்தின் மீதான நேரடி அழிப்புகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க மறுபுறத்தில் … மேலும்