ஆய்வுகள்

ஒடுக்கும் சிங்களதேசத்தின் அகமுரண் தேடி, அவற்றை அவர்களிடத்தில் கூர்மைப்படுத்தி அவர்களைச் சிதறடிக்க வைக்க வேண்டிய தேவையை உணர வேண்டும் -தம்பியன் தமிழீழம்-

தமிழர்கள் தம்முள் அகமுரண் களைந்து ஒடுக்கும் சிங்களதேசத்தின் அகமுரண் தேடி, அவற்றை அவர்களிடத்தில் கூர்மைப்படுத்தி அவர்களைச் சிதறடிக்க வைக்க வேண்டிய தேவையை உணர வேண்டும். தமிழர்கள் வீரம் […]
ஆய்வுகள்

தமிழீழ விடுதலை நோக்கிய தாய்த் தமிழ்நாட்டின் இயங்காற்றல் குறித்த மீளாய்வு – நெடுஞ்சேரன்

ஒரே மரபினத்தைச் சார்ந்த குருதியுறவுகள் என்ற உடன்பிறப்பு உணர்வாலும் இந்திய அரச பயங்கரவாதத்தால் வஞ்சிக்கப்படும் விடுதலை வேண்டி நிற்கும் தமிழர்களின் இரண்டு தேசங்கள் என்பதாலும் கண்ணுக்கெட்டிய தொலைவில் […]
கட்டுரைகள்

உரிமை மீட்க வீறு கொண்டெழ வேண்டுமெனின் எழுதாத வரலாற்றை உள்வாங்க முன் வர வேண்டும்! – வண்டார்குழலி

“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்          நரகத்தில் இடர்படோம் நடலை இல்லோம்ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்          இன்பமே எந்நாளும் துன்பமில்லை” இலங்கைத்தீவின் குடித்தொகையில் இரண்டாவது இடத்தைப் பெற்றதும் இலங்கைத் திருநாட்டின் காடுகளை வெட்டிக் களனிகளாக்கிப் பொருண்மியக் கூனை நிமிர்த்தத் தன்னைத் தேய்த்துக்கொண்டதுமான‌ தமிழ்த்தேசிய இனத்தின் ஒரு மக்கட்கூட்டத்தின் […]