சிங்களத்தின் அகமுரண் தேடி, அவற்றை அவர்களிடத்தில் கூர்மைப்படுத்தி அவர்களைச் சிதறடிக்க வைக்க வேண்டிய தேவையை உணர வேண்டும் -தம்பியன் தமிழீழம்-

April 29, 2017 Admins 1

தமிழர்கள் தம்முள் அகமுரண் களைந்து சிங்களத்தின் அகமுரண் தேடி, அவற்றை அவர்களிடத்தில் கூர்மைப்படுத்தி அவர்களைச் சிதறடிக்க வைக்க வேண்டிய தேவையை உணர வேண்டும்.

தமிழர்கள் வீரம் குன்றித் தோற்கவில்லை. சூழ்ச்சி தெரியாமலேயே தோற்கடிக்கப்பட்டார்கள்…….

சாதி, மத, … மேலும்

தமிழீழ விடுதலை நோக்கிய தாய்த் தமிழ்நாட்டின் இயங்காற்றல் குறித்த மீளாய்வு – நெடுஞ்சேரன்

April 10, 2017 Admins 0

ஒரே மரபினத்தைச் சார்ந்த இரத்த உரித்துகள் என்ற உடன் பிறப்பு உணர்வாலும் இந்திய அரச பயங்கரவாதத்தால் வஞ்சிக்கப்படும் விடுதலை வேண்டி நிற்கும் இரண்டு தேசிய இனங்கள் என்பதாலும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் வாழ்பவர்கள் என்ற நெருக்கத்தாலும் ஈழ விடுதலையும் தமிழ்நாட்டு விடுதலையும் ஒன்றோடொன்று … மேலும்

உரிமை மீட்க வீறு கொண்டெழ வேண்டுமெனின் எழுதாத வரலாற்றை உள்வாங்க முன் வர வேண்டும்! – வண்டார்குழலி

April 2, 2017 Admins 0

       நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
          நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்
          இன்பமே எந்நாளும் துன்பமில்லை

இலங்கைத்தீவின் குடித்தொகையில் இரண்டாவது இடத்தைப் பெற்றதும் இலங்கைத் திருநாட்டின் காடுகளை வெட்டிக் களனிகளாக்கிப் பொருண்மியக் கூனை … மேலும்