
“மாற்றம்” என்ற சொல்லும் மலினப்படுகிறது -மான்விழி-
முள்ளிவாய்க்காலில் மறப்போராட்டம் தேங்கிப் பத்தாண்டுகள் கடந்து விட்டது. இனப்படுகொலையின் இறுதி நாட்களில் மழலைகளாக இருந்தவர்கள் இன்று இளவட்டங்களாகி விட்டனர். எவருக்கும் தாயிடம் பால் குடித்த காலங்கள் நினைவிலிருக்காது என்றாற் போல இந்தப் புது இளவட்டங்களுக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நரபலிக் கொலைவெறியாட்டங்களும் … மேலும்