ஆய்வுகள்
தமிழ்த்தேசியத்தின் திசைவழி சிந்தைகொள்ளும் போக்கிற்கு உரமிட்ட முத்துக்குமாரின் தழல் ஈகம் – -முத்துச்செழியன் –
தழல் ஈகி கு.முத்துக்குமார் அவர்கள் ஈகம் மிகு போராட்டத்திற் தன்னைத் தீக்கிரையாக்கி இன்றுடன் (2026.01.29) 17 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஈகங்களை மதிப்பிடுவது என்பது ஒரு ஈகத்தைச் […]