மருத்துவம் தொடர்பாக தமிழ்த்தேசியத்தின் நோக்கு – சேதுராசா-

April 11, 2020 Admins 0

தமிழ்த்தேசியம் என்பது தமிழர்களின் விடுதலைக்கான அரசியல் என்பதோடு, அது ஒரு வாழ்வியலாகவும் பன்னெடுங்காலமாக தமிழர்களிடத்தில் வளர்ந்தும் செழுமையுற்றும் வந்ததோடு, உலகின் பல்வேறு தேசிய இனங்களிற்கு செழுமையான வாழ்நெறியையும் கற்றுக்கொடுத்தது எனக் கூறுவது மிகையன்று. இவ்வாறாக, தமிழர்கள் வரலாற்றின் வழி பண்டுதொட்டு தமிழர்தாயக … மேலும்

இனியுங் காலந்தாழ்த்தினால் நாம் எமது மண்ணில் எதுவுமற்றவர்கள் ஆவோம் -காக்கை-

April 10, 2020 Admins 0

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இலங்கைத்தீவு ஊரங்கினால் முடக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர் தாயகப்பகுதியில் மக்களுக்காக பணியாற்றிவரும் மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதரத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வ பணிகளில் ஈடுபட்டுவரும் அனைத்து இளையோருக்கும் காகம் இணையம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த வைரஸ் … மேலும்

அரசியல் உதிரிகளினதும் உதிரி அரசியலினதும் காலமா இந்த முள்ளிவாய்க்காலின் பின்னவலக் காலம்? – நெடுஞ்சேரன்-

March 6, 2020 Admins 0

தமிழரினப் பகையும் தேசிய இனங்களின் விடுதலையை அடியொட்ட வெறுப்பதை தனது இருத்தலிற்கான வேலைத்திட்டமாகக் கொண்டுள்ள இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடத்தின் திட்டமிடலிலும், மேற்குலகானது தனது சந்தை நலனுக்காக கொடுத்த முழு ஒத்துழைப்புடனும் சீனா, பாகித்தான் அடங்கலான நாடுகளின் போர்ப்பொருண்மியம் ஈட்டும் … மேலும்

தமிழர்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமா? -காக்கை-

February 19, 2020 Admins 0

தாம் விரும்புகின்ற, நம்பிக்கொண்டிருக்கின்ற செய்திகளை மட்டுமே செவிமடுக்க அணியமாக இருப்பதும், செயற்பாடுகளில் எந்தவித மாற்றங்களையும் செய்யாமல் விளைவுகளில் மட்டுமே நல்ல மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் தமிழ்மக்களிடம் இருக்கின்ற பெருங்குறைகள் எனலாம். வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளவும், கசப்பானதாயினும் உண்மைநிலையை உணர்ந்துகொள்ளவும் முனைப்பேதும் காட்டாத … மேலும்

தமிழில் “சிங்கள தேசியகீதம்” பாடவில்லையென்ற கவலையா? இல்லை தமிழர்தேசத்தின் விடுதலைப் பரணியை இசைக்கும் வேட்கையா? – மறவன்-

February 4, 2020 Admins 0

1833 இல் பிரித்தானிய வல்லாண்மையர் தமது சந்தை நலனுக்காக இலங்கைத்தீவில் தேசமாயிருக்க ஆற்றல்வளம் கொண்ட தமிழ், சிங்கள தேசங்களை ஒற்றையாட்சிக்குள் கொண்டுவந்தமையே, பின்பு அநாகரிக தர்மபாலவின் ஆரிய மாயையை அடியொற்றிய இனவெறிக்கருத்துடன் மகாவம்சவழிப் புரட்டின்பால் அமைந்த கீழ்நிலைக் கட்டுக்கதைகளுடன் உருவெடுத்த சிங்கள … மேலும்

தமிழ் வாழ்வு: தமிழர் வாழ்வு : வாழ்வியல் -செல்வி-

January 25, 2020 Admins 0

(தாய்த்தமிழ்நாட்டில் கிந்திமொழித் திணிப்பை எதிர்த்து தமிழ்மொழி காக்க தம் உயிரை ஈந்த மொழிப்போர் ஈகியரை நினைவுகூரும் இந்நாளில் (2020.01.25) இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது)

இனவியலின் தொடர்ச்சியின் முதன்மைக்கூறாக இருக்கின்ற மொழியினை, இன்று வெறுமனே தொடர்பாடலுக்குரிய ஊடகம் என்ற கருத்தியலுக்குள் சிக்கவைத்து, இனவியலின் இருத்தலைக் … மேலும்

புளுகு மூட்டைகளை அள்ளியேற்றிக் கட்டப்படும் போலி நிழலுரு பாராளுமன்றத் தேர்தலின் முன்பே புழுத்துப்போகாதா? -முத்துச்செழியன் –

January 12, 2020 Admins 0

கோத்தாபய இராயபக்ச அரசுக்கட்டிலிலேறிய நாள் முதல் ஊழலை ஒழிக்க வந்த ஆளுமையோன், துறைசார் ஆளுமைகளை பொருத்தமான அரச உயர்பதவிகளில் அமர்த்தி நாட்டை வினைத்திறனுடன் நேர்த்தியாக ஆளவந்தோன், அரசியல் கலக்காத இராணுவத் தன்மையுடன் கட்டளைகளை வழங்கிப் பெரும் மாற்றங்களை உண்டு செய்ய வந்த … மேலும்

கோத்தாபயவின் வருகை வெளிப்படுத்தும் உலக மற்றும் உள்ளூர் அரசியல் -மறவன் –

December 22, 2019 Admins 0

சிறிலங்காவின் அரசுத் தலைவராக எவர் வரக்கூடாதென தமிழர்கள் உள்ளத்தால் விருப்பும் வாக்கால் உறுதியும் கொண்டனரோ அவர் சிங்கள மக்களது வாக்குகளின் எண்ணிக்கைப் பலத்தினால் சிறிலங்காவின் அரசுத் தலைவராகத் தேர்வாகியிருக்கிறார். உண்மையில், கோத்தாபய ராயபக்ச எவ்வாறு இந்தத் தேர்தலில் வென்றார்? யாரெல்லாம் அவரின் … மேலும்

இசுரேலும் ஈரானும் போரிற்கு அணியமாகின்றனவா?-டாரியசு சகுராமாசேபி-

December 20, 2019 Admins 0

நடுகிழக்கு (Middle East), ஆசிய மற்றும் பசுபிக் வட்டகையில் (Asia and Pacific Region) அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பில் பார்வையைக் குவியப்படுத்துபவரும் சட்ட மற்றும் அரசியல் ஆய்வாளருமான நியூசிலாந்தைத் தளமாகக்கொண்டியங்கும் டாரியசு சகுராமாசேபி என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய இந்தக் கட்டுரையை … மேலும்

படைப்புகளும் திறனாய்வும்- பாகம்- 1- -முனைவர் அரங்கராஜ் இனது திறனாய்வில் திருக்குமரனின் கவிதைகள்-

October 30, 2019 Admins 0

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் எழுந்த படைப்புவெளி மக்களுடைய தேவைகளை புறந்தள்ளி படைப்பாளிகளின் புகழ் வாஞ்சைக்கு பலியாகிப் போகும் போக்குத் தென்படுகிறது. தகுதியற்ற படைப்பாளிகளை உருவாக்குவதும், தகுதியற்ற படைப்பாளிகளை ஊக்குவித்தலும் படைப்புவெளியினை ஆளும் அதிகாரம் தன் கையில் எடுப்பதற்கான செயற்பாடுகளாகும். மேலும்