
தமிழர்களிடையே உட்பகையும் அகமுரணும் : கற்க மறந்த பாடங்கள் – செல்வி
தொன்மைத் தமிழ்த்தேசிய இனத்தின் இருத்தலின் தொடர்ச்சியானது இனத்தின் மரபியலின் கூறுகளினைப் பற்றி போர் என்ற புள்ளியினால் இன்னமும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அடையாளத் தொலைப்பும் அடையாள மீட்புமென போரின் இருபெரும் கூறுகளும் தமக்குள்ளே முரண்பட்டு, இருப்பிற்கான தடங்களை பதித்து முடிவிலி தூரத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும், … மேலும்