உண்மையாகத் தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்பவர்கள் யார்? – தமிழக, ஈழ அரசியல் பரப்பில் ஓர் ஆய்வு- முத்துச்செழியன்-

September 12, 2020 Admins 0

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பாக உலகந்தழுவி தமிழர்களின் அரசியல் பரப்பில் கூடுதலாக ஒலிக்கப்படுவதும், அதிலும் கூடுதலாக அதன் உட்கிடைசார்ந்து மலினப்படுத்தப்படுவதுமான சொல் யாதெனில் “தமிழ்த்தேசியம்” எனலாம். தமிழீழ விடுதலைப் போராட்டம் களத்தினில் உயிர்ப்புடன் இருந்த காலத்தில் தமிழர்தேசம், தமிழர் தாயகம், தன்னாட்சியுரிமை, தமிழீழ … மேலும்

கோத்தாபயவை சனாதிபதியாக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னணி என்ன? -முத்துச்செழியன்-

August 4, 2020 Admins 0

இராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கட்டிலில் ஏறியதன் பின்னணி

மகிந்த ராயபக்ச 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிறிலங்காவின் சனாதிபதியாகப் பதவியேற்றவுடன் பேச்சுகளில் ஈடுபட்டுத் தமிழரின் தேசிய இனச் சிக்கலைத் தீர்க்கத் தான் கிளிநொச்சி வர இருப்பதாகக் கூறியதோடு, தொடர்ந்து தடைப்பட்டிருந்த அமைதிப் … மேலும்

தமிழர் மெய்யியல் -செல்வி-

July 17, 2020 Admins 0

காலாகாலமாக இனச்சிதைப்பிற்கு ஆட்பட்டும் அதை எதிர்கொண்டும் வரும் தமிழினம் மாற்றாரின் ஊடுருவல்களிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவதற்கு தமிழினவரையியல் தொடர்ச்சியில் வழிவழி வந்த மெய்யியல் உறுதுணையாய் நிற்கும் என்ற கூற்றில் சிறிதளவும் மிகையில்லை. மண்ணினாலும் மொழியினாலும் மக்களின் வாழ்வியல் தொடர்ச்சிகளின் கூட்டிணைவாகவும் முகிழ்த்த … மேலும்

கோத்தாபயவின் அரசியல்: தமிழர்கள் தெரிந்து தெளிய வேண்டியவை- பாகம்- 1 – சேதுராசா-

June 16, 2020 Admins 0

மகாவம்ச மனநிலையில் உச்சக்கட்ட உளக்கிளர்ச்சியின் வெளிப்பாடாக கோத்தாபய நவம்பர் 18 ஆம் தேதி உரூவன்வெலிசாயவில், தமிழர்களை வெற்றிகொண்ட துட்டகெமுனு மன்னனின் வரலாற்று மீள்பிறப்பு என்ற உளப்போதையில், சிறிலங்காவின் ஏழாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரச தலைவராக பதவியேற்ற பின்பாக, தான் வெற்றி பெறக் … மேலும்

மருத்துவம் தொடர்பாக தமிழ்த்தேசியத்தின் நோக்கு – சேதுராசா-

April 11, 2020 Admins 0

தமிழ்த்தேசியம் என்பது தமிழர்களின் விடுதலைக்கான அரசியல் என்பதோடு, அது ஒரு வாழ்வியலாகவும் பன்னெடுங்காலமாக தமிழர்களிடத்தில் வளர்ந்தும் செழுமையுற்றும் வந்ததோடு, உலகின் பல்வேறு தேசிய இனங்களிற்கு செழுமையான வாழ்நெறியையும் கற்றுக்கொடுத்தது எனக் கூறுவது மிகையன்று. இவ்வாறாக, தமிழர்கள் வரலாற்றின் வழி பண்டுதொட்டு தமிழர்தாயக … மேலும்

குர்தித்தான் விடுதலைப் போராட்டத்திலிருந்து தமிழர்கள் கற்றுணர வேண்டியவை – சேதுராசா-

October 28, 2019 Admins 0

துருக்கியிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து ஏலவே எதிர்பார்த்தவாறு துருக்கியின் அரச படைகள் துருக்கி- சிரிய எல்லைப் பகுதிகளினூடாக சிரிய எல்லைக்குள் சென்று குர்திய மக்களின் தாயக நிலப்பரப்புகளை மீண்டும் வன்வளைத்து குர்திய மக்களை நூற்றுக் கணக்கில் படுகொலைசெய்து பல்லாயிரக்கணக்கான குர்தியர்களை … மேலும்

தமிழரின் தொன்மை – முனைவர் ஜெ.அரங்கராஜ்-               

September 20, 2019 Admins 0

தமிழர்கள்  தமிழ்நாட்டையும் இலங்கையையும் தாயகமாகக்கொண்டு வாழ்ந்து வருபவர்கள். இவர்களுடைய தொன்மையான தாயகம் எது? என்பது குறித்து ஆய்வாளர்களிடையே பல்வேறுபட்ட ஐயப்பாடுகள் நிலவி வருகின்றன. பல்வேறுபட்ட கருதுகோள்கள் தமிழரது தொன்மை குறித்து நிலவிவருகின்றன. பொதுவாக 3 வகையான கோட்பாடுகள் தமிழர்களின் தாயகம்குறித்து ஆய்வாளர்களிடையே … மேலும்

சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தல் நிலைவரங்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் -சேதுராசா-

September 2, 2019 Admins 0

நடைபெற இருக்கும் சிறிலங்காவின் எட்டாவது சனாதிபதித் தேர்தல் குறித்துப் பேசுவதிலேயே ஊடகர்களும் அரசியல் நோக்கர்களும் தமது கூடுதலான நேரத்தைச் செலவிடுவதனூடாக தமிழ் மக்களையும் அவ்வாறான உரையாடல்களில் ஆர்வமடையச் செய்து வருகின்றனர். உண்மையில் சிங்களதேசம் தனது சனாதிபதியைத் தெரிவு செய்வதில் காட்டும் ஆர்வத்திற்கு … மேலும்

இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வித்திட்டுச் சிறைப்பட்ட ஈழத்தடிகள் -முனைவர் அரங்கராஜ்-

July 23, 2019 Admins 0

வரலாற்றுக்காலம் தொட்டே தமிழ்ச் சமூகத்தின் தேசிய இயங்கியல் பாதிப்படையும் போதும் அயல் வல்லாண்மை அரசுகள் தமிழரின் மேல் ஏறிய போதும் தமிழ்த் தேசிய இயங்கியலை ஒரு சிறு கூட்டம் வழி நடத்தி இன்றளவும் அதனைப் பாதுகாத்துத் தக்கவைத்துள்ளதெனலாம். இக் கூட்ட மரபு … மேலும்

காலனிய அடிமை மனநிலை    – செல்வி-

April 10, 2019 Admins 0

ஒரு இனத்தின் இருப்புக்கு அவர்களின் நிலம், மொழி, ஒத்த பண்பாடு என்ற வெளித்தெரியும் வாழ்வியல் தொடர்ச்சிகள் அடிப்படையாக இருப்பினும் அந்த இனத்தின் மனநிலையின் கூட்டுணர்வு தான், அந்த வாழ்வியல் தொடர்ச்சிகளின் இயங்கியல் தளமாக இருக்கும். இனம், மொழி, நிலம் என்ற மனநிலையின் … மேலும்