தமிழர் மெய்யியல் -செல்வி-

July 17, 2020 Admins 0

காலாகாலமாக இனச்சிதைப்பிற்கு ஆட்பட்டும் அதை எதிர்கொண்டும் வரும் தமிழினம் மாற்றாரின் ஊடுருவல்களிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவதற்கு தமிழினவரையியல் தொடர்ச்சியில் வழிவழி வந்த மெய்யியல் உறுதுணையாய் நிற்கும் என்ற கூற்றில் சிறிதளவும் மிகையில்லை. மண்ணினாலும் மொழியினாலும் மக்களின் வாழ்வியல் தொடர்ச்சிகளின் கூட்டிணைவாகவும் முகிழ்த்த … மேலும்

கோத்தாபயவின் அரசியல்: தமிழர்கள் தெரிந்து தெளிய வேண்டியவை- பாகம்- 1 – சேதுராசா-

June 16, 2020 Admins 0

மகாவம்ச மனநிலையில் உச்சக்கட்ட உளக்கிளர்ச்சியின் வெளிப்பாடாக கோத்தாபய நவம்பர் 18 ஆம் தேதி உரூவன்வெலிசாயவில், தமிழர்களை வெற்றிகொண்ட துட்டகெமுனு மன்னனின் வரலாற்று மீள்பிறப்பு என்ற உளப்போதையில், சிறிலங்காவின் ஏழாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரச தலைவராக பதவியேற்ற பின்பாக, தான் வெற்றி பெறக் … மேலும்

முள்ளிவாய்க்காலின் முன்பும் பின்பும்- மறவன்

May 16, 2020 Admins 0

எப்போதும் எதையும் தொடக்கத்தில் இருந்து சொல்லவேண்டியிருப்பதே ஒருவகை வரலாற்று அவலம் என்பார்கள். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11 ஆண்டுகள் நிறைவிலும் இத்தகைய வரலாற்று அவலத்திலே தான் தமிழர்களின் விடுதலை அரசியலும் இருக்கின்றதென்பதை முள்ளிவாய்க்காலின் பின்னவல காலப்பகுதியின் முதற் பதினோராண்டுகள் வெறுப்புடன் சொல்லிச் செல்கின்றது. … மேலும்

கோத்தாவும் கொரோனாவும்     -முத்துச்செழியன்-

April 24, 2020 Admins 0

உயிர்த்தஞாயிறன்று இசுலாமிய அடிப்படைவாத கொலைக்கும்பலால் நடத்தப்பட்ட நரபலி வெறியாட்டத்தைத் தொடர்ந்து இசுலாமியர்கள் மீது சிங்கள மக்களிடத்தில் மேலிட்ட பகையுணர்வானது, இசுலாமியர்களை முடக்கி அவர்களை சிறிலங்காவின் பொருண்மியத்திலும் அரசியலிலும் எந்தவொரு தாக்கத்தையும் செலுத்த இயலாதவர்களாக்கி சிறிலங்காவை அச்சுறுத்தலற்ற நாடாக்க வேண்டும் என்ற வேணவாவை … மேலும்

அரசியல் உதிரிகளினதும் உதிரி அரசியலினதும் காலமா இந்த முள்ளிவாய்க்காலின் பின்னவலக் காலம்? – நெடுஞ்சேரன்-

March 6, 2020 Admins 0

தமிழரினப் பகையும் தேசிய இனங்களின் விடுதலையை அடியொட்ட வெறுப்பதை தனது இருத்தலிற்கான வேலைத்திட்டமாகக் கொண்டுள்ள இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடத்தின் திட்டமிடலிலும், மேற்குலகானது தனது சந்தை நலனுக்காக கொடுத்த முழு ஒத்துழைப்புடனும் சீனா, பாகித்தான் அடங்கலான நாடுகளின் போர்ப்பொருண்மியம் ஈட்டும் … மேலும்

தமிழர்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமா? -காக்கை-

February 19, 2020 Admins 0

தாம் விரும்புகின்ற, நம்பிக்கொண்டிருக்கின்ற செய்திகளை மட்டுமே செவிமடுக்க அணியமாக இருப்பதும், செயற்பாடுகளில் எந்தவித மாற்றங்களையும் செய்யாமல் விளைவுகளில் மட்டுமே நல்ல மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் தமிழ்மக்களிடம் இருக்கின்ற பெருங்குறைகள் எனலாம். வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளவும், கசப்பானதாயினும் உண்மைநிலையை உணர்ந்துகொள்ளவும் முனைப்பேதும் காட்டாத … மேலும்

தமிழில் “சிங்கள தேசியகீதம்” பாடவில்லையென்ற கவலையா? இல்லை தமிழர்தேசத்தின் விடுதலைப் பரணியை இசைக்கும் வேட்கையா? – மறவன்-

February 4, 2020 Admins 0

1833 இல் பிரித்தானிய வல்லாண்மையர் தமது சந்தை நலனுக்காக இலங்கைத்தீவில் தேசமாயிருக்க ஆற்றல்வளம் கொண்ட தமிழ், சிங்கள தேசங்களை ஒற்றையாட்சிக்குள் கொண்டுவந்தமையே, பின்பு அநாகரிக தர்மபாலவின் ஆரிய மாயையை அடியொற்றிய இனவெறிக்கருத்துடன் மகாவம்சவழிப் புரட்டின்பால் அமைந்த கீழ்நிலைக் கட்டுக்கதைகளுடன் உருவெடுத்த சிங்கள … மேலும்

தமிழ் வாழ்வு: தமிழர் வாழ்வு : வாழ்வியல் -செல்வி-

January 25, 2020 Admins 0

(தாய்த்தமிழ்நாட்டில் கிந்திமொழித் திணிப்பை எதிர்த்து தமிழ்மொழி காக்க தம் உயிரை ஈந்த மொழிப்போர் ஈகியரை நினைவுகூரும் இந்நாளில் (2020.01.25) இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது)

இனவியலின் தொடர்ச்சியின் முதன்மைக்கூறாக இருக்கின்ற மொழியினை, இன்று வெறுமனே தொடர்பாடலுக்குரிய ஊடகம் என்ற கருத்தியலுக்குள் சிக்கவைத்து, இனவியலின் இருத்தலைக் … மேலும்

புளுகு மூட்டைகளை அள்ளியேற்றிக் கட்டப்படும் போலி நிழலுரு பாராளுமன்றத் தேர்தலின் முன்பே புழுத்துப்போகாதா? -முத்துச்செழியன் –

January 12, 2020 Admins 0

கோத்தாபய இராயபக்ச அரசுக்கட்டிலிலேறிய நாள் முதல் ஊழலை ஒழிக்க வந்த ஆளுமையோன், துறைசார் ஆளுமைகளை பொருத்தமான அரச உயர்பதவிகளில் அமர்த்தி நாட்டை வினைத்திறனுடன் நேர்த்தியாக ஆளவந்தோன், அரசியல் கலக்காத இராணுவத் தன்மையுடன் கட்டளைகளை வழங்கிப் பெரும் மாற்றங்களை உண்டு செய்ய வந்த … மேலும்

கோத்தாபயவின் வருகை வெளிப்படுத்தும் உலக மற்றும் உள்ளூர் அரசியல் -மறவன் –

December 22, 2019 Admins 0

சிறிலங்காவின் அரசுத் தலைவராக எவர் வரக்கூடாதென தமிழர்கள் உள்ளத்தால் விருப்பும் வாக்கால் உறுதியும் கொண்டனரோ அவர் சிங்கள மக்களது வாக்குகளின் எண்ணிக்கைப் பலத்தினால் சிறிலங்காவின் அரசுத் தலைவராகத் தேர்வாகியிருக்கிறார். உண்மையில், கோத்தாபய ராயபக்ச எவ்வாறு இந்தத் தேர்தலில் வென்றார்? யாரெல்லாம் அவரின் … மேலும்