
தமிழர்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமா? -காக்கை-
தாம் விரும்புகின்ற, நம்பிக்கொண்டிருக்கின்ற செய்திகளை மட்டுமே செவிமடுக்க அணியமாக இருப்பதும், செயற்பாடுகளில் எந்தவித மாற்றங்களையும் செய்யாமல் விளைவுகளில் மட்டுமே நல்ல மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் தமிழ்மக்களிடம் இருக்கின்ற பெருங்குறைகள் எனலாம். வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளவும், கசப்பானதாயினும் உண்மைநிலையை உணர்ந்துகொள்ளவும் முனைப்பேதும் காட்டாத … மேலும்