கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பாக வெளிவருகின்ற கதையளப்புகளும் அறிவார்ந்த அரசியல் உரையாடலின் வெற்றிடமும்- பாகம்- 1

June 20, 2021 Admins 0

கொழும்புத் துறைமுகநகர பொருண்மிய ஆணைக்குழுச் சட்டமூலமானது (Colombo Port City Commission Bill) கடந்த மே மாதம் 20 ஆம் தேதியன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்கள் வாயிலாகவும் சமூக வலைத்தளங்களினூடாகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் விடயங்கள் எவை?

சீனாவின் விரிவாக்கமாக … மேலும்

அமைப்பு வடிவமுமில்லாமல் கருத்தியலுமில்லாமல் துடுப்பிழந்து புயலில் சிக்குண்ட படகாக ஈழ அரசியல் -காக்கை-

March 31, 2021 Admins 0

ஒரு தெளிவான புரட்சிகரக் கருத்தியலும் அக்கருத்தியலின் வழி மக்களையும் போராளிகளையும் புரட்சிகரமாக வழிநடத்திச் செல்லக்கூடிய அமைப்பு வடிவமும் இல்லாமல் ஒடுக்கப்பட்ட தேசங்கள் விடுதலையின் திசைவழி நகரமுடியாது. கருத்தியலில்லாத அமைப்பு வடிவங்களோ அல்லது அமைப்பு வடிவமில்லாத கருத்தியலோ ஈற்றில் இலக்கினை நோக்கி நகர … மேலும்

ஜெனிவா கூட்டத்தொடர்களும் தீர்மானங்களும் தமிழர்களுக்கு செங்குட்டு குட்டிச் சொல்லும் பாடங்கள்: -12 ஆண்டுகாலமாய் தொடரும் கழுத்தறுப்புப் படலம் குறித்து ஓர் நோக்கு- -முத்துச்செழியன் –

February 8, 2021 Admins 0

தமிழினப்படுகொலையும் அதன் பங்காளிகளும்

முதலாளித்துவ சந்தைப் பொருண்மியத்தின் உச்சக்கட்ட போக்கானது உலகமயமாகி விட்ட பின்பு, தனது உலகமயமாதல் சந்தை நலன்கட்கு இடையூறாக இருக்கும் இறைமையாண்மை வேட்கைகொண்ட தேச அரசுகளின் நிலவுகை மற்றும் தேச அரசுகளின் புரட்சிகர உருவாக்க முனைப்புகளை பயங்கரவாத ஒழிப்பு … மேலும்

“இலங்கை- இந்திய மீனவர் சிக்கல்” அல்லது “சிறிலங்கா கடற்படை- தமிழக மீனவர் சிக்கல்” என்று விளிக்கப்படும் சிக்கலினை நேர்மைத்திடத்துடன் அணுகுவது எப்படி? -தமிழ்த்தேசிய நோக்குநிலையில் ஓர் ஆய்வு- -மறவன் –

November 30, 2020 Admins 0

தமிழ் மீனவர்கள் என விளிக்கப்படுபவர்கள் யார்? அவர்களின் வரலாறும் அதனது தொன்மையும் எத்தன்மையிடத்து?

உலகில் பல இடங்களிலும் மாந்த இனம் நாகரிகம் அடைவதற்கு முன்பே தமிழர்கள் கடல்சார்ந்த அறிவைப் பெற்றவர்களாக இருந்ததுடன் கடலோடி உலகெங்கும் சென்று ஆழிசூழ் உலகைத் … மேலும்

விளையாட்டின் அரசியலும் அரசியல் விளையாட்டும்- அருள்வேந்தன்-

October 23, 2020 Admins 0

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவரும் தமிழ்த்திரையுலகில் மிகக் குறுகிய காலத்தில் புகழ்வெளிச்சத்திற்குள் வந்துவிட்டவருமான விசய் சேதுபதி என்ற திரைப்பட நடிகர் முத்தையா முரளிதரன் என்கிற சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரின் வாழ்க்கை வரலாற்றினைத் திரைக்காவியம் ஆக்கும் திரைப்படத்தில் முரளிதரன் வேடம் ஏற்று … மேலும்

தியாகதீபம் திலீபனின் ஈகம் கற்பித்துச் சென்ற பாடமும் எம்முன்னால் உள்ள கடமைகளும் -மறவன் –

September 17, 2020 Admins 0
  1. தியாகதீபம் திலீபன் என்பவர் யார்?

தேசிய ஒடுக்குமுறையின் மெய்ந்நிலையை உணர்ந்து கொண்ட அரசியற் தெளிவும் விழிப்பும் பெற்ற இளையோர்கள் தமிழீழ தேசிய இன விடுதலைக்கும் நிகரமை (Socialism) சமூக மாற்றத்திற்கும் மறவழிப் போராட்டமே (Armed Struggle) ஒரேயொரு வழியாக எஞ்சி … மேலும்

No Image

இது நடக்கும் – திரு-

September 15, 2020 Admins 0

தமக்கென்றோர் மொழி
தமக்கென்றோர் கலாச்சாரம்
தமக்கென்றோர் வாழ்வு முறை
தன்னை வடிவமைத்து
தன் போக்கில் வாழ்கின்ற
இனக் குழுமம் ஒன்றை
இடையிட்டுப் பெருகிவந்த
இன்னோர் இனம் வந்து
இடித்துத் தன் காலுள்
கண் முன்னே போட்டுக்
கதறக் கொழுத்தையிலே
அமுக்கம் தாளாமல்… மேலும்

உண்மையாகத் தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்பவர்கள் யார்? – தமிழக, ஈழ அரசியல் பரப்பில் ஓர் ஆய்வு- முத்துச்செழியன்-

September 12, 2020 Admins 0

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பாக உலகந்தழுவி தமிழர்களின் அரசியல் பரப்பில் கூடுதலாக ஒலிக்கப்படுவதும், அதிலும் கூடுதலாக அதன் உட்கிடைசார்ந்து மலினப்படுத்தப்படுவதுமான சொல் யாதெனில் “தமிழ்த்தேசியம்” எனலாம். தமிழீழ விடுதலைப் போராட்டம் களத்தினில் உயிர்ப்புடன் இருந்த காலத்தில் தமிழர்தேசம், தமிழர் தாயகம், தன்னாட்சியுரிமை, தமிழீழ … மேலும்

கோத்தாபயவை சனாதிபதியாக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னணி என்ன? -முத்துச்செழியன்-

August 4, 2020 Admins 0

இராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கட்டிலில் ஏறியதன் பின்னணி

மகிந்த ராயபக்ச 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிறிலங்காவின் சனாதிபதியாகப் பதவியேற்றவுடன் பேச்சுகளில் ஈடுபட்டுத் தமிழரின் தேசிய இனச் சிக்கலைத் தீர்க்கத் தான் கிளிநொச்சி வர இருப்பதாகக் கூறியதோடு, தொடர்ந்து தடைப்பட்டிருந்த அமைதிப் … மேலும்

தமிழர் மெய்யியல் -செல்வி-

July 17, 2020 Admins 0

காலாகாலமாக இனச்சிதைப்பிற்கு ஆட்பட்டும் அதை எதிர்கொண்டும் வரும் தமிழினம் மாற்றாரின் ஊடுருவல்களிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவதற்கு தமிழினவரையியல் தொடர்ச்சியில் வழிவழி வந்த மெய்யியல் உறுதுணையாய் நிற்கும் என்ற கூற்றில் சிறிதளவும் மிகையில்லை. மண்ணினாலும் மொழியினாலும் மக்களின் வாழ்வியல் தொடர்ச்சிகளின் கூட்டிணைவாகவும் முகிழ்த்த … மேலும்