
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் எதிர்காலம் என்ன? -மான்விழி-
மக்களிற்கு உண்மையைச் சொன்னால், அவர்கள் தமக்கான விடுதலையை வென்றெடுப்பார்கள். விடுதலைப் போராட்ட அமைப்புகளின் நிலவுகையும் இயங்காற்றலும் அவர்கள் மக்களுடன் கொண்டிருக்கும் உறவுநிலையிலேயே தங்கியிருக்கின்றன. மக்களுக்கும் போராளிகளுக்குமான உறவுநிலை என்பது தண்ணீருக்கும் மீனுக்குமான உறவுநிலையாகும்.
தமிழீழதேசம் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வன்கவர்வானது … மேலும்