தமிழர் வாழ்வியலில் கலை இலக்கிய படைப்புக்களின் இயங்கியல் குறித்த பார்வை – செல்வி

December 30, 2016 Admins 0

மனிதனின் நடத்தைக்கும் அவனது அழகியல் மற்றும் உணர்வுசார் வெளிக்குமிடையே முகிழ்த்தெழும் படைப்புக்கள் கலைகள் ஆகின்றன. கலை என்பது மன உணர்வின் வெளிப்பாடு. மனிதனது வெளிப்பாட்டு இயலுமைக்குத் தக்கனவாக நாவல், கதை, சிறுகதை, கட்டுரை, கவிதை என பல்வேறு வடிவங்களுக்குள் இலக்கியம் எனும் … மேலும்

அடுத்த கட்டத்தை தாண்டும் தமிழினம் மீதான அழிப்பு – துலாத்தன்

December 30, 2016 Admins 0

2009ற்குப் பின்னர் தமிழினத்தின் இருப்பு மற்றும் அரசியல் போராட்டமானது ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்க கூடிய தமிழ் மக்களுக்கே தெரியாமல் நாசுக்காக அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. படுகொலைகள் இ காணாமல் போதல் மற்றும் புறக்கணிப்புக்கள் என தமிழினத்தின் மீதான நேரடி அழிப்புகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க மறுபுறத்தில் … மேலும்

பதவியா குடியேற்றத் திட்டம் – சி.வரதராஜன் (1995)

December 30, 2016 Admins 0

திருகோணமலை மாவட்டத்தின் வடபகுதியினை சிங்கள மயப்படுத்தும் நோக்கத்துடன் , 1957ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாரிய குடியேற்றத்திட்டமே பதவியாக் குடியேற்றத்திட்டம்.

“பதவில் குளம்” என்ற பாரம்பரிய தமிழ்ப் பிரதேசம் “பதவியா” என பெயர் மாற்றப்பட்டு, சிங்களக் குடியேற்றத்திற்கு உட்படுத்தப்பட்டது. பதவியாக் குளம் திருகோணமலை மேலும்

பொருத்து வீடுகளும் அரசின் பொருந்தா கொள்கையும் – துலாத்தன்

December 30, 2016 Admins 0

இந்த பொருத்துவீடு தொடர்பான கருத்தியலானது சிறிலங்காவில் 2007 காலப்பகுதியில் தீவிரமாக ஆராயப்பட்டது. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்படும் தமிழர் தாயகப்பகுதிகளில் “தற்காலிக இராணுவ குடியிருப்புகளை” வேகமாக உருவாக்குவதற்காக “டியுரா” (Dura) பலகைகளிலான பொருத்துவீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆனால் இலங்கையில் தற்போது டியுரா வகைப் பலகைகள் உட்புற … மேலும்