கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பாக வெளிவருகின்ற கதையளப்புகளும் அறிவார்ந்த அரசியல் உரையாடலின் வெற்றிடமும்-பாகம்- 6 –

July 5, 2021 Admins 0

சிறிலங்காவை இந்தக் கடன்பொறியிலிருந்து காப்பாற்றப்போவது யார்?

சிறிலங்கா தற்பொழுது முகங்கொடுக்கும் கடன் சுமையானது எந்தளவிற்கு சிறிலங்காவை அழுத்திப் பிடிக்கிறது? சிறிலங்காவின் கடன் சுமையானது எத்தன்மையானது? இதுபோன்ற கடன் சுமையை முன்னெப்பொழுதாவது சிறிலங்கா முகங்கொடுத்ததுண்டா? சிறிலங்கா இதுவரை கடன்சுமையில் இருந்தபோது எப்படி … மேலும்

கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பாக வெளிவருகின்ற கதையளப்புகளும் அறிவார்ந்த அரசியல் உரையாடலின் வெற்றிடமும்- பாகம்- 5-

July 2, 2021 Admins 0

சீனப்பூச்சாண்டி அரசியலின் பின்னணி என்ன?

சீனா தற்போது நிகரமை (சோசலிச) நாடு அல்ல. அதேவேளை, அண்டைநாடுகளின் மீது வல்லாண்மை செலுத்தி ஒரு துருவ உலக ஒழுங்கிற்குத் தலைமையெடுக்கும் அளவிற்கு வாய்ப்புள்ள நாடும் அல்ல. சீனாவின் புவிசார் அமைவிடமானது உலக நாடுகள் … மேலும்

கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பாக வெளிவருகின்ற கதையளப்புகளும் அறிவார்ந்த அரசியல் உரையாடலின் வெற்றிடமும்- பாகம்- 4 –

June 29, 2021 Admins 0

சீனாவின் புவிசார் அரசியல் நிலைவரம் என்ன?

தொழில்மயமாக்கத்தின் பின்னர் எண்ணெய் வளமானது நாடுகளின் பொருண்மியத்திற்கான மூல வளமாகியது.  உலகெங்கிலும் மக்கள் நுகரும் பொருட்களில் பெரும்பாலானவை சீனாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறன. உலகின் மிகப் பெரிய நிறுவனங்களெல்லாம் தமது உற்பத்திக்கூடங்களைச் சீனாவிலேயே அமைக்கின்றார்கள். … மேலும்

கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பாக வெளிவருகின்ற கதையளப்புகளும் அறிவார்ந்த அரசியல் உரையாடலின் வெற்றிடமும்- பாகம்- 3-

June 26, 2021 Admins 0

சிறிலங்காவில் சீனாவின் முதலீடுகள் குறித்த அரசியல் என்ன?

சிறிலங்காவில் சீன நிறுவனங்கள் மூலமான சீனாவின் முதலீடுகள் பற்றிய பேச்சுகள் 2011 ஆம் ஆண்டின் பின்பே குறிப்பிடத்தக்களவிற்குப் பேசுபொருளாகத் தொடங்கியது. சீனாவின் அத்தகைய முதலீடுகளாக அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள ராஜபக்ச பன்னாட்டு … மேலும்

கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பாக வெளிவருகின்ற கதையளப்புகளும் அறிவார்ந்த அரசியல் உரையாடலின் வெற்றிடமும்- பாகம்- 2

June 23, 2021 Admins 0

சீனா வழங்கும் கடன்களின் பின்னணிகள்  எவை?

தனது வினைத்திறன்மிக்கதும் மலிவானதுமான தொழிற்சந்தையை மட்டுமே பெருமளவில் நம்பி முதலாளித்துவ சந்தைப்பொருண்மியத்திற்குள் காலடியெடுத்து வைத்த சீனாவானது, பெரு நிறுவனங்களின் உற்பத்திக்கூடமாக முதலாளித்துவ சந்தைப் பொருண்மியத்தில் தனது வகிபாகத்தை வளர்த்தெடுத்ததோடு, உலகின் பெருநிறுவங்களின் தொகையுற்பத்திக்கேற்ற … மேலும்

கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பாக வெளிவருகின்ற கதையளப்புகளும் அறிவார்ந்த அரசியல் உரையாடலின் வெற்றிடமும்- பாகம்- 1

June 20, 2021 Admins 0

கொழும்புத் துறைமுகநகர பொருண்மிய ஆணைக்குழுச் சட்டமூலமானது (Colombo Port City Commission Bill) கடந்த மே மாதம் 20 ஆம் தேதியன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்கள் வாயிலாகவும் சமூக வலைத்தளங்களினூடாகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் விடயங்கள் எவை?

சீனாவின் விரிவாக்கமாக … மேலும்

“இலங்கை- இந்திய மீனவர் சிக்கல்” அல்லது “சிறிலங்கா கடற்படை- தமிழக மீனவர் சிக்கல்” என்று விளிக்கப்படும் சிக்கலினை நேர்மைத்திடத்துடன் அணுகுவது எப்படி? -தமிழ்த்தேசிய நோக்குநிலையில் ஓர் ஆய்வு- -மறவன் –

November 30, 2020 Admins 0

தமிழ் மீனவர்கள் என விளிக்கப்படுபவர்கள் யார்? அவர்களின் வரலாறும் அதனது தொன்மையும் எத்தன்மையிடத்து?

உலகில் பல இடங்களிலும் மாந்த இனம் நாகரிகம் அடைவதற்கு முன்பே தமிழர்கள் கடல்சார்ந்த அறிவைப் பெற்றவர்களாக இருந்ததுடன் கடலோடி உலகெங்கும் சென்று ஆழிசூழ் உலகைத் … மேலும்

உண்மையாகத் தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்பவர்கள் யார்? – தமிழக, ஈழ அரசியல் பரப்பில் ஓர் ஆய்வு- முத்துச்செழியன்-

September 12, 2020 Admins 0

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பாக உலகந்தழுவி தமிழர்களின் அரசியல் பரப்பில் கூடுதலாக ஒலிக்கப்படுவதும், அதிலும் கூடுதலாக அதன் உட்கிடைசார்ந்து மலினப்படுத்தப்படுவதுமான சொல் யாதெனில் “தமிழ்த்தேசியம்” எனலாம். தமிழீழ விடுதலைப் போராட்டம் களத்தினில் உயிர்ப்புடன் இருந்த காலத்தில் தமிழர்தேசம், தமிழர் தாயகம், தன்னாட்சியுரிமை, தமிழீழ … மேலும்

கோத்தாபயவை சனாதிபதியாக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னணி என்ன? -முத்துச்செழியன்-

August 4, 2020 Admins 0

இராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கட்டிலில் ஏறியதன் பின்னணி

மகிந்த ராயபக்ச 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிறிலங்காவின் சனாதிபதியாகப் பதவியேற்றவுடன் பேச்சுகளில் ஈடுபட்டுத் தமிழரின் தேசிய இனச் சிக்கலைத் தீர்க்கத் தான் கிளிநொச்சி வர இருப்பதாகக் கூறியதோடு, தொடர்ந்து தடைப்பட்டிருந்த அமைதிப் … மேலும்

தமிழர் மெய்யியல் -செல்வி-

July 17, 2020 Admins 0

காலாகாலமாக இனச்சிதைப்பிற்கு ஆட்பட்டும் அதை எதிர்கொண்டும் வரும் தமிழினம் மாற்றாரின் ஊடுருவல்களிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவதற்கு தமிழினவரையியல் தொடர்ச்சியில் வழிவழி வந்த மெய்யியல் உறுதுணையாய் நிற்கும் என்ற கூற்றில் சிறிதளவும் மிகையில்லை. மண்ணினாலும் மொழியினாலும் மக்களின் வாழ்வியல் தொடர்ச்சிகளின் கூட்டிணைவாகவும் முகிழ்த்த … மேலும்