தமிழ்த்தேசிய அரசியலின் முதன்மை எதிரி இந்துத்துவ அரசியலே ! -முத்துச்செழியன் –

March 29, 2023 Admins 0

தமிழீழதேசமானது முற்றாக வன்கவரப்பட்டதன் பின்பாக உள்ள இந்த 14 ஆண்டு காலப்பகுதியில் ஈழத்தில் தமிழரது அரசியல், சமூக, பொருண்மிய இருப்பென்பது வெறிதான ஒரு நிலையிலேயே இருக்கின்றது எனலாம். விடுதலைக்காகப் போராடிய சமூகத்திடம் இயல்பாக ஊறித்திளைத்திருக்க வேண்டிய பண்புநிலைகள் எவையும் ஈழத்தமிழரின் வாழ்நிலையில் … மேலும்

“மாற்றம்” என்ற சொல்லும் மலினப்படுகிறது -மான்விழி-

July 26, 2019 Admins 0

முள்ளிவாய்க்காலில் மறப்போராட்டம் தேங்கிப் பத்தாண்டுகள் கடந்து விட்டது. இனப்படுகொலையின் இறுதி நாட்களில் மழலைகளாக இருந்தவர்கள் இன்று இளவட்டங்களாகி விட்டனர். எவருக்கும் தாயிடம் பால் குடித்த காலங்கள் நினைவிலிருக்காது என்றாற் போல இந்தப் புது இளவட்டங்களுக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நரபலிக் கொலைவெறியாட்டங்களும் … மேலும்

பிரதேசவாதம், சாதியம், மதம், குறுங்குழுவாதம் என்கின்ற கேடிலும் கேடான அகமுரண்களும் தமிழ்த்தேசிய இனவிடுதலையும் -மறவன்-

April 15, 2019 Admins 0

எப்போதும் புறக்காரணிகளின் தாக்கம் அகக்காரணிகளின் வழியாகவே செயற்படும். ஒடுக்கப்படும் தமிழ்த்தேசிய இனத்தின் முதன்மைச் சிக்கலாக தமிழ்த் தேசிய இனம் மீதான சிங்கள பேரினவாதத்தின் ஒடுக்குமுறை இருக்கையில், தமிழீழ தேசிய இனத்தின் அடிப்படைச் சிக்கல்களாக அகமுரண்களான பிரதேசவாதம், சாதியம், மதம் என்பனவற்றுடன் அமைப்புச் … மேலும்

கிளிநொச்சி மாவட்ட விளையாட்டுத்துறையும் புறக்கணிப்புகளும் – திமிலதேவன்

March 22, 2019 Admins 0

முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரின் பின்னர் வடகிழக்கில் தேர்தல் அரசியல் மூலம் மாகாணசபைகள் நிறுவப்பட்டிருந்தாலும் நிருவாகத்திறமையின்மை, பிரதேசவாதம், அரசியல் காழ்ப்புணர்ச்சிகள், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள் எனப் பலதரப்பட்ட சிக்கலுக்குள் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது தமிழர் தாயகம். விடுதலைக்கான அரசியல் போராட்ட முனைப்புகள் பல வடிவங்களில் பேச்சளவிலேனும் … மேலும்

தமிழர் தாயகத்தில் சமூக விரோதிகளை காப்பாற்றுவது யார்?

February 19, 2019 Admins 0

2009 ற்கு பிற்பட்ட காலத்தில் என்றுமில்லாத அளவிற்கு இன்று சமூகவிரோதச் செயல்கள் எல்லாத் துறைகளிலும் தலைவிரித்தாடுகிறது.

விடுதலைப்புலிகளின் நிருவாகத்தில் நிகழ்வதற்கு நிகழ்தகவு சுழியம் என்று சொல்லக் கூடிய மிக மோசமான குற்றச் செயல்களான பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், போதைப் பொருள் … மேலும்

நுண்நிதிக்கடனெனும் அறாவட்டிக்கடை -தழலி-

February 3, 2019 Admins 0

உலகில் பொருண்மியம் சார்ந்த ஆதிக்கமே அதிகாரங்களின் நிலவுகையை உறுதி செய்வதாகவும், அரசியல் அதிகாரத்தின் இருப்பின் அடித்தளக் கட்டமைப்பாயுமிருக்கிறது. ஒரு தேசிய இனம் தன்னை ஒரு தேசமாகத் தொடர்ந்து பேணுதற்கும் தேச அரசை அமைப்பதை நோக்கிப் பயணப்படுவதற்கும் அது தனக்கென தொடர்ச்சியான பொருண்மிய … மேலும்

இரணைமடு-யாழ்ப்பாணம் தண்ணீர் அரசியல்

January 5, 2019 Admins 0

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கானது “இரணைமடு யாழ்ப்பாணம் நீர் வழங்கல் திட்டத்தின்” பேசு பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது.

இரணைமடு-யாழ்ப்பாண நீர் வழங்கல் திட்டம் தொடர்பான அறிவியல் மற்றும் சமூகவியல் கருத்துகளை ஆய்வுக்குட்படுத்தாமல் வெறுமனே உணர்ச்சிகரமான விடயமாகவும் பிரதேசவாதத்தன்மையான விடயமாகவும் மட்டுமே சில … மேலும்

திரையுலகும் ஊடகங்களும் காட்டுவதை வைத்துத் தமிழ்நாட்டை எடைபோடுவது சிறுபிள்ளைத்தனமானது – தேனு

October 21, 2018 Admins 1

ஈழத்தமிழர்கள் பலர் தமிழ்நாடு என்றால் வெறும் திரையுலகத்தையும் அங்கிருக்கக் கூடிய காட்சி ஊடகங்களையும் மட்டுமே நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு என்பது ஒட்டு மொத்த தமிழினத்தினதும் பண்பாட்டுத் தொட்டிலாகவும் அறிவியலின் ஊற்றாகவும் இருக்கிறது.

தேசிய இனங்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் இந்திய ஒன்றியத்தில் … மேலும்

அறிவியல் வளர்ச்சியும் தமிழ் அரசியல் தலைமைகளும் – கதிர்

September 16, 2018 Admins 0

உலகம் எல்லாத் துறைகளிலும் நவீன வளர்ச்சியின் உச்சத்தைத் தொட்டுக் கொண்டு செல்கிறது. அதற்கேற்றாற்போல் சிங்களப் புலமையாளர்களும் தமது இனத்திற்கு உலகத்தின் புது ஒழுங்கை ஊடகங்கள் மூலமாக மெது மெதுவாக அறிமுகப்படுத்தி, பழக்கப்படுத்திக் கொண்டு வருகிறார்கள் ஆனால் தமிழ் ஊடகப்பரப்பில் அவ்வளவு பெரிய … மேலும்

அவர்களின் கடவுளர்கள்: எங்கள் மீதான வல்வளைப்பின் குறியீடுகள்- செல்வி-

September 12, 2018 Admins 0

தொன்மையான வாழ்வியல் மரபைக் கொண்ட தமிழர்களின் நிலங்கள் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் வல்வளைப்புச் செய்யப்பட்டு, தேசிய இனத்தின் அடிப்படைக் கூறான நிலத்தின் தொடர்ச்சியையும் நாம் இன்று இழந்துகொண்டிருக்கிறோம். நில ஆக்கிரமிப்பு என்பது வெறுமனே சடப்பொருளொன்று தன் அதிகாரத்தை இழப்பது என்பதல்ல. அது … மேலும்