
Uncategorized


தமிழர்களும் திறனாய்வு மரபும்- உரைத்தலும் உரைகளும் : தமிழர் மரபுசார்ந்த நோக்கு – செல்வி
அறிவு, பண்பாடு, மொழி, இலக்கியம் என்ற கூறுகளுடன் இணைந்த வாழ்வியல் மரபின் தொடர்ச்சியில் மரபுவழித் தேசிய இனமான தமிழினம் தனது வரலாற்றையும் பேறுகளையும் செழுமையானதாக வைத்திருப்பதற்கான காரணிகளில் முதன்மையானதாக தமிழர்களிடமிருந்த திறனாய்வு மரபினைக் குறிப்பிடலாம். தலைமுறைகள் கடந்தும் இனத்தின் பேறுகள் வாசிப்பிற்கும் … மேலும்

சிறிலங்கா அரசிடம் இருந்து பாதீட்டு ஒதுக்கீடுகளைப் பெற வேண்டியது தட்டிக்கழிக்க முடியாத தேவையே
சிறிலங்கா அரசால் மாகாண மற்றும் உள்ளூராட்சி அவைகளுக்கு (பிரதேச அவைகள், நகர அவைகள், மாநகர அவைகள்) ஒதுக்கப்படும் பாதீட்டு ஒதுக்கீடுகளை (Budget Allocations) முழுமையாகப் பெற்றுக் கொண்டு, அதைத் தமிழர் தாயகப்பகுதி கட்டுமானத்திற்கு முற்று முழுதாக பயன்படுத்துதல் வேண்டும். பலதரப்பட்ட வரி … மேலும்

ரொஹான் குணரட்ணவின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கிவிட்டதா ஐபிசி பத்திரிகை – ஆதவன்
நிராஜ் டேவிட் போன்ற மூத்த ஊடகவியலாளர்கள் லிபரா போன்ற பெரும் வணிக முதலாளிகளின் தாளத்திற்கேற்றாற் போல் அவர்களின் விளம்பர நலன்களிற்காக தமிழீழ விடுதலைப்போராட்டத்தை இழுக்கான சர்ச்சைகளுக்குள் இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் அர்ப்பத்தனமான சோரம்போதலை தமிழ்ச் சமூகம் அனுமதிக்க முடியாது. நிராஜ் டேவிட் … மேலும்

தமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி
மனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி, குறிகளின் தொகுப்புக்கள் மொழியாகி, இன்று இனக்குழுமங்களை அடையாளப்படுத்தும் குறிகாட்டிகளாக நிற்கின்றன. காலந்தோறும் மானிடர்களின் பரிணாம வளர்ச்சி இயற்கையுடன் இயைந்ததாகவே கட்டியமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த மானுட இயக்கத்திற்கும் இயற்கையும் இயங்கியலுக்குமிடையிலேயே மனித சமூகத்தின் … மேலும்

புலிகள் ஒப்படைத்த போராட்டத்தின் தற்போதைய நிலை – ஆதவன்
2008 காலப்பகுதிகளில் போரானது உக்கிரத்தை எட்டியிருந்த நிலையில்; விடுதலைப்புலிகள் நிருவாக மற்றும் பன்னாட்டுச் செயற்பாடுகளில் பல முக்கியமான நகர்வுகளைச் செய்திருந்தார்கள். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையானது புலம்பெயர் இளையவர்களின் கைகளுக்கு மாற்றப்படுகிறது என்று தமிழீழ தேசியத்தலைவரே சொல்லுமளவுக்கு நகர்வுகள் ஒழுங்கு … மேலும்

கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு (Structural Genocide) என்பதன் மெய்ப்பொருளினை அறிந்து செயற்படுவது இக்காலத்தின் கட்டாயம் -தம்பியன் தமிழீழம்
ஈழத்தமிழர்கள் மீது அரைநூற்றாண்டு காலமாகத் தொடர்ச்சியாக தமிழினவழிப்பு நடவடிக்கைகளானவை சிங்கள பௌத்த பேரினவாத அரச பயங்கரவாதத்தால் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் உச்சமாக, பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொத்துக் கொத்தாக வகை தொகையின்றிப் படுகொலை செய்யப்பட்டதுடன், தமிழர்களின் இறைமையை உலகிற்குப் பறைசாற்றியிருந்த … மேலும்

பௌத்தமும் ஈழமும் – முனைவர் ஜெ.அரங்கராஜ் (ஆய்வறிஞர் ஓளவைக்கோட்டம் தஞ்சாவூர்)
தமிழகத்தில் வழங்கும் சமயங்களினைப் புறத்தே இருந்து வந்த சமயங்கள் அகத்தே நிலவிய சமயங்கள் எனும் இரு பிரிவுகளில் அடக்கலாம். சமணம், பௌத்தம் முதலானவை சங்ககால தமிழ்ச் சமூகவியலில் புறத்தேயிருந்து வந்த பெருஞ்சமயங்களாகும். ஆசிவகம் தமிழகத்திலிருந்தே நாவலத்தீவு முழுதிற்கும் பரவிற்று என்று ஒருசாரரும், … மேலும்