தமிழ்த்தேசிய அரசியலின் முதன்மை எதிரி இந்துத்துவ அரசியலே ! -முத்துச்செழியன் –

March 29, 2023 Admins 0

தமிழீழதேசமானது முற்றாக வன்கவரப்பட்டதன் பின்பாக உள்ள இந்த 14 ஆண்டு காலப்பகுதியில் ஈழத்தில் தமிழரது அரசியல், சமூக, பொருண்மிய இருப்பென்பது வெறிதான ஒரு நிலையிலேயே இருக்கின்றது எனலாம். விடுதலைக்காகப் போராடிய சமூகத்திடம் இயல்பாக ஊறித்திளைத்திருக்க வேண்டிய பண்புநிலைகள் எவையும் ஈழத்தமிழரின் வாழ்நிலையில் … மேலும்

தமிழர்களும் திறனாய்வு மரபும்- உரைத்தலும் உரைகளும் : தமிழர் மரபுசார்ந்த நோக்கு – செல்வி

June 15, 2019 Admins 0

அறிவு, பண்பாடு,  மொழி, இலக்கியம் என்ற கூறுகளுடன் இணைந்த வாழ்வியல் மரபின் தொடர்ச்சியில் மரபுவழித் தேசிய இனமான தமிழினம் தனது வரலாற்றையும் பேறுகளையும் செழுமையானதாக வைத்திருப்பதற்கான காரணிகளில் முதன்மையானதாக தமிழர்களிடமிருந்த திறனாய்வு மரபினைக் குறிப்பிடலாம். தலைமுறைகள் கடந்தும் இனத்தின் பேறுகள் வாசிப்பிற்கும் … மேலும்

சிறிலங்கா அரசிடம் இருந்து பாதீட்டு ஒதுக்கீடுகளைப் பெற வேண்டியது தட்டிக்கழிக்க முடியாத தேவையே

February 25, 2018 Admins 1

சிறிலங்கா அரசால் மாகாண மற்றும் உள்ளூராட்சி அவைகளுக்கு (பிரதேச அவைகள், நகர அவைகள், மாநகர அவைகள்) ஒதுக்கப்படும் பாதீட்டு ஒதுக்கீடுகளை (Budget Allocations)   முழுமையாகப் பெற்றுக் கொண்டு, அதைத் தமிழர் தாயகப்பகுதி கட்டுமானத்திற்கு முற்று முழுதாக பயன்படுத்துதல் வேண்டும். பலதரப்பட்ட வரி … மேலும்

ரொஹான் குணரட்ணவின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கிவிட்டதா ஐபிசி பத்திரிகை – ஆதவன்

June 4, 2017 Admins 0

நிராஜ் டேவிட் போன்ற மூத்த ஊடகவியலாளர்கள் லிபரா போன்ற பெரும் வணிக முதலாளிகளின் தாளத்திற்கேற்றாற் போல் அவர்களின் விளம்பர நலன்களிற்காக தமிழீழ விடுதலைப்போராட்டத்தை இழுக்கான  சர்ச்சைகளுக்குள் இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் அர்ப்பத்தனமான சோரம்போதலை தமிழ்ச் சமூகம் அனுமதிக்க முடியாது. நிராஜ் டேவிட் … மேலும்

தமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி

May 21, 2017 Admins 1

மனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி, குறிகளின் தொகுப்புக்கள் மொழியாகி, இன்று இனக்குழுமங்களை அடையாளப்படுத்தும் குறிகாட்டிகளாக நிற்கின்றன. காலந்தோறும் மானிடர்களின் பரிணாம வளர்ச்சி இயற்கையுடன் இயைந்ததாகவே கட்டியமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த மானுட இயக்கத்திற்கும் இயற்கையும் இயங்கியலுக்குமிடையிலேயே மனித சமூகத்தின் … மேலும்

புலிகள் ஒப்படைத்த போராட்டத்தின் தற்போதைய நிலை – ஆதவன்

March 26, 2017 Admins 1

2008 காலப்பகுதிகளில் போரானது உக்கிரத்தை எட்டியிருந்த நிலையில்; விடுதலைப்புலிகள் நிருவாக மற்றும் பன்னாட்டுச் செயற்பாடுகளில் பல முக்கியமான நகர்வுகளைச் செய்திருந்தார்கள். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையானது புலம்பெயர் இளையவர்களின் கைகளுக்கு மாற்றப்படுகிறது என்று தமிழீழ தேசியத்தலைவரே சொல்லுமளவுக்கு நகர்வுகள் ஒழுங்கு … மேலும்

கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு (Structural Genocide) என்பதன் மெய்ப்பொருளினை அறிந்து செயற்படுவது இக்காலத்தின் கட்டாயம் -தம்பியன் தமிழீழம்

March 13, 2017 Admins 3

ஈழத்தமிழர்கள் மீது அரைநூற்றாண்டு காலமாகத் தொடர்ச்சியாக தமிழினவழிப்பு நடவடிக்கைகளானவை சிங்கள பௌத்த பேரினவாத அரச பயங்கரவாதத்தால் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் உச்சமாக, பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொத்துக் கொத்தாக வகை தொகையின்றிப் படுகொலை செய்யப்பட்டதுடன், தமிழர்களின் இறைமையை உலகிற்குப் பறைசாற்றியிருந்த … மேலும்

பௌத்தமும் ஈழமும் – முனைவர் ஜெ.அரங்கராஜ் (ஆய்வறிஞர் ஓளவைக்கோட்டம் தஞ்சாவூர்)

February 23, 2017 Admins 0

            தமிழகத்தில் வழங்கும் சமயங்களினைப் புறத்தே இருந்து வந்த சமயங்கள் அகத்தே நிலவிய சமயங்கள் எனும் இரு பிரிவுகளில் அடக்கலாம். சமணம், பௌத்தம் முதலானவை சங்ககால தமிழ்ச் சமூகவியலில் புறத்தேயிருந்து வந்த பெருஞ்சமயங்களாகும். ஆசிவகம் தமிழகத்திலிருந்தே நாவலத்தீவு முழுதிற்கும் பரவிற்று என்று ஒருசாரரும், … மேலும்