
தமிழ்த்தேசிய அரசியலின் முதன்மை எதிரி இந்துத்துவ அரசியலே ! -முத்துச்செழியன் –
தமிழீழதேசமானது முற்றாக வன்கவரப்பட்டதன் பின்பாக உள்ள இந்த 14 ஆண்டு காலப்பகுதியில் ஈழத்தில் தமிழரது அரசியல், சமூக, பொருண்மிய இருப்பென்பது வெறிதான ஒரு நிலையிலேயே இருக்கின்றது எனலாம். விடுதலைக்காகப் போராடிய சமூகத்திடம் இயல்பாக ஊறித்திளைத்திருக்க வேண்டிய பண்புநிலைகள் எவையும் ஈழத்தமிழரின் வாழ்நிலையில் … மேலும்